Published : 29 Apr 2016 11:05 AM
Last Updated : 29 Apr 2016 11:05 AM

தெரியாமலிருக்க வாய்ப்பில்லை

மனம் அதிர்ந்தது ‘பேசப்படாத ஒரு பெரும் ஊழல்’ கட்டுரையைப் படித்தவுடன்! ஊழலை ஒழிப்பேன் என்று பிரச்சாரம் செய்து, மக்களின் நம்பிக்கையைப் பெற்றவரின் ஆட்சியே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. அதுவும் அவர் ஆண்ட மாநிலத்திலேயே. இது அவருக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினால் தகுந்த பதில் கிடைக்கலாம்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x