Published : 17 Apr 2015 10:35 AM
Last Updated : 17 Apr 2015 10:35 AM

அரசின் கடமை இது!

விழுப்புரம், முண்டியம்பாக்க அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வேதனைக்குரியது.

குறைந்த எடை, உடல்நலக்குறைவு போன்றவையே காரணம் என்று மருத்துவர்கள் ஒருபக்கம் கூற, மக்களோ போதிய வசதியின்மை, சிகிச்சை முறை குறித்தும் புகார் கிளப்புகின்றன

ர். எது எப்படியோ அரசின் பொறுப்பிலேயே காரணங்கள் போய் முடிகின்றன. அடித்தட்டு மக்களுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்வதும் அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகளையும் உருவாக்குவதும் அரசின் கடமை.

- கி. ரெங்கராஜன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x