Published : 11 Jul 2018 07:34 AM
Last Updated : 11 Jul 2018 07:34 AM

அமர்நாத்துக்கு 10-வது குழு பயணம்

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை கடந்த வாரம் 2 நாட்கள் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதையடுத்து யாத்திரை தொடர்ந்து நடக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 5,144 பேர் கொண்ட 10வது குழுவினர் நேற்று காலை அமர்நாத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x