Published : 20 Mar 2015 03:51 PM
Last Updated : 20 Mar 2015 03:51 PM

நீரின் தந்தை நீங்கள்: மனுஷி

செய்தி:>மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மனுஷி கருத்து:

தங்களின் இந்தச் சாதனையை கேட்டு மேல்மட்ட அதிகாரிகள் வெட்கித் தலை குனியவேண்டும்.

தனி மனித முயற்சியே இந்த அளவு வெற்றியை தரும் என்றால், ஓர் அரசாங்கம் மனித குலம் தழைக்க எவ்வளவு அக்கறை கொண்டு செயல் படவேண்டும்.

நீர் ஆதாரத்தை இந்த அளவு மேம்படுத்தி வளப்படுத்திய நீங்கள், நிச்சயம் வருங்காலத்தில் உங்கள் பகுதியில் 'நீரின் தந்தை' என்று போற்றபடுவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x