Published : 03 Mar 2015 05:46 PM
Last Updated : 03 Mar 2015 05:46 PM

தமிழுக்கு பிரியாவிடையா?- சு.தாமோதரசாமி

>அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம் - வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க ஐயா.

ஆனா நீங்க ஒண்ணு கவனிக்கணும். அரசுப் பள்ளிகள் படிப்படியாக ஆங்கில வழிப் பள்ளிகளாக மாறிக்கொண்டு வருகிறது.

இவ்வாறு நடக்கும்பொழுது எந்த பெற்றோர் தன் பிள்ளையை தமிழ் வழியில் சேர்க்க விரும்புவர். மெல்ல மெல்ல அரசுப் பள்ளிகளில் இருந்தும் தமிழ் பிரியாவிடை பெற்றுக்கொள்ளும் நிலைவந்துவிடும் போலிருக்கிறதே..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x