Published : 30 Mar 2015 07:17 PM
Last Updated : 30 Mar 2015 07:17 PM

இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்: அப்துல் ரஹ்மான்

செய்தி: >இந்திய - பாக். உறவு: நஸ்ருதீன் கருத்துக்கு சிவசேனா கண்டிப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அப்துல் ரஹ்மான் கருத்து:

இந்தியா, பாகிஸ்தான் இருநாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறவர்கள்தான். இரு பக்கமும் சில விஷக்கிருமிகள் இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

பாகிஸ்தானின் வளர்ச்சி என்பது இந்தியாவை சார்ந்ததாகத்தான் இருக்கும். இரு நாடுகளும் வர்த்தகம், தொழில்துறையில் இணைந்து செயல்பட்டால் நல்லது.

நாட்டின் பிரிவினையால் உறவுகளை பிரிந்த கோடிக்கணக்கான மக்களின் நலத்தை விரும்பி இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x