Published : 13 Jan 2018 08:40 AM
Last Updated : 13 Jan 2018 08:40 AM

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் பொங்கல் நந்நாள் வாழ்த்துக்கள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரும்பாலும் அரசியல் ட்வீட்களையே பகிரும் கமல்ஹாசன் இன்று மக்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x